Description
வாழ்வு செம்மைப்பட – செருக்கும்தருக்கும் விட்டு – வாழ்வாங்கு வாழ –இந்நூலின் கண்
எத்துணையோ வரிகள் – வாசிப்பவர்க்கு உதவக் கூடும் .வாசிக்கவும் , வாசித்தவுடன் யோசிக்கவும் வைக்கவெண்டும்.
வாலி
“வாய் வலிக்கிறது ! கை வலிக்கிறது !
வாக்கும் எழுத்தும் பலன்பெறுமா ?
நோய் கலைக்கிற்து ! நுரை வெடிக்கிறது
நோன்பும் பரிவும் நலம்பெறுமா? “
















There are no reviews yet.